நம் மாணவர்கள் தயார்நிலை ஆடை தயாரிக்கும் பின்னலாடை நிறுவனம் ஒன்றிற்குச் சென்று பின்னலாடை எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிந்தனர். பின்னலாடை உருவாகும் பல நிலைகளைப் பற்றிக் கேட்டுத் தெளிந்தனர்.
வெளிநாட்டுக் கல்விப் பயணத்தில் இறுதி நிலைக்கு வந்த நம் மாணவர்கள் பழம்பெருமை வாய்ந்த கைத்தறி நெசவுக்கூடம் ஒன்றினைக் கண்டனர். அங்கு அனுபவமும் ஆற்றலும் வாய்ந்த பெரியவர்கள் இருவர் கைத்தறிச் சேலை செய்வதற்கு வேண்டிய பொருள்களைப் பற்றி விளக்கினர். `சேலை உருவாகும் கலை` குறித்து மாணவர்களுக்குச் செய்முறைப் பயிற்சி ஒன்றைச் செய்து காண்பித்தனர். மாணவர்கள் நேரில் கண்டு வியப்படைந்தனர்.
இணைப்புப் படங்கள்.






0 comments:
Post a Comment