தமிழ்நாட்டில் பல புதிய அனுபவங்களைப் பெற்ற மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் திரும்பினர். அவர்கள் பெற்ற மகிழ்ச்சியும் அனுபவமும் ஏராளம் ஏராளம்!. அவை என்றென்றும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் என்பது திண்ணம்.
இந்தப் பயணம் என்றும் தொடர வாழ்த்தும் நிலைய ஆசிரியர்கள்.
0 comments:
Post a Comment